5445
கோவை அருகே குரூப் - 4 தேர்வு நடைபெற்ற மையத்திற்கு வெளியே, தேர்வெழுத சென்ற பெண்களின் கணவர்கள் தங்களது குழந்தைகளை அரவணைத்து பார்த்துக்கொண்டனர். நீலம்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் இன்று தேர்...

76516
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் குழப்பமடைந்ததாக தேர்வர்கள் தெரிவித்து...

15389
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, தாயும், மகளும் ஒரே மையத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதினர். என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த 47 வயதான வளர்மதி பி.ஏ தமிழ் படித்துள்ளார். இவரது மகள் சத்ய பிரியா ...

1777
குரூப் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய நடைமுறைகளை TNPSC அறிவித்துள்ளது. இனி விண்ணப்பிக்கும் போதே, உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். PDF வடிவிலான ஒவ்வொரு ச...

3337
சரியான பொறுப்புக்களில் நேர்மையான நபர்களை நியமிக்கும் போதே தவறுகள் தவிர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக...

9007
இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.  ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த  தேர்வு கொரோனா  காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் மாத இறுதியில்...

10855
ஆகஸ்டு முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்...



BIG STORY